Skip to content

2025

கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

  • by Authour

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயணம் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வினா விடை வங்கியினை எம்எல்ஏ வழங்கினார் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில்… Read More »கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி நிர்வாக இயக்குநர்  இரா.பொன்முடி தலைமையில் ஏற்கப்பட்டது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர்… Read More »போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

திருச்சியில் என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு புதிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டி. ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும்… Read More »திருச்சியில் என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர், தாளார்  மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேர் , தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி… Read More »மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு … திருச்சி, ஸ்ரீரங்கம், அடைய வளஞ்சான் வீதி பகுதியைச் சேர்ந்தவர் எம் எஸ் கே கேசவன் (65) இவர் கடந்த 28… Read More »வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்… Read More »வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….

கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

திருச்சி , மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து பாலக்கரை… Read More »கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதி…

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக… Read More »கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதி…

பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

  • by Authour

மகாராஷ்டிராவில்  பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த  பூஜா கேட்கர் என்பவரின்  தேர்ச்சியை  ரத்து செய்து UPSC  அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  எதிர்காலத்தில்  அவர் குடிமைப்பணிகள் தேர்வை எழுத நிரந்தர தடை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.… Read More »பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

error: Content is protected !!