Skip to content

2025

நெல் கொள்முதல் நிலையத்தில்… கரூர் கலெக்டர் ஆய்வு…

நெல் கொள்முதல் நிலையத்தில் அளவுகள் சரியாக போடப்படுகிறதா என்றும் நெல் ஈரப்பதம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் தற்போது கரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது விவசாயிகள் கோரிக்கையை… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில்… கரூர் கலெக்டர் ஆய்வு…

திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த… Read More »திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….

ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

  • by Authour

தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.… Read More »ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945க்கு விற்பனையாகிறது.   வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை… Read More »தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

டில்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை .பாஜக 44, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலை….

  • by Authour

டில்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 8.30 மணிக்கு மேல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. டெல்லியில்… Read More »டில்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை .பாஜக 44, ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களில் முன்னிலை….

கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

  • by Authour

நலத்திட்ட நாயகர்,   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில், இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுடன்  மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை மலர்கண்காட்சி…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

கரூரில் போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்…

  • by Authour

கரூர் வடிவேல் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாமினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா துவங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.… Read More »கரூரில் போலீசார் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்…

பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

கோவை, சிங்காநல்லூர் காமராஜர் சாலை பகுதியில் அமைந்து உள்ள மதலை முத்து அண்ட் சன்ஸ் என்பவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில் கடந்த, 24.1.2025 காலை 37 DT 3467 என்ற பதிவு எண்ணை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

  • by Authour

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி மனிதநேய மக்கள்… Read More »சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்ற 4 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில், வகுப்பறையில்… Read More »திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

error: Content is protected !!