Skip to content

2025

உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த உடல் உறுப்புகள் தானம்… Read More »உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

கரூர் வெங்கமேடு அருகே உள்ள பெரிய குளத்து பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி, வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….

டில்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில்… Read More »டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….

ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

  • by Authour

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

  • by Authour

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

அரியலூர்… இறந்தும் 8 பேரை காப்பாற்றிய விவசாயி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசுமை குமார். இவர் கடந்த 4 ஆம் தேதி ஆட்டுக்கு தழை ஒடிக்க மரத்தில் ஏரி உள்ளார். அப்பொழுது மரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே… Read More »அரியலூர்… இறந்தும் 8 பேரை காப்பாற்றிய விவசாயி…

என் திரை வாழ்க்கைவின் சிறந்த பயணம் “‘விடாமுயற்சி” .. நடிகை திரிஷா நெகிழ்ச்சி..

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார் அந்தஸ்தை கைவசம் வைத்துள்ளார். இவர்… Read More »என் திரை வாழ்க்கைவின் சிறந்த பயணம் “‘விடாமுயற்சி” .. நடிகை திரிஷா நெகிழ்ச்சி..

ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு  சாவு..  திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன். இந்த தம்பதியருக்கு இடையே… Read More »ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது….

முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் தமிழகத்தில் ஒருபோதும் மூடப்படாது – கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி கூட்டுறவு, உணவு… Read More »முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது….

ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ,மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில்… Read More »ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!