Skip to content

2025

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர் உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த… Read More »ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டி நிறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்..

தமிழக அரசு மற்றும் “உயிர்” என்ற அரசு சாரா சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி போட்டியான “உயிர்” சாலை பாதுகாப்பு… Read More »உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டி நிறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்..

மம்முட்டி உடன் இணைந்த நடிகை நயன்தாரா….

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார் மகேஷ் நாராயணன். இவர் இயக்கத்தில் வெளிவந்த டேக் ஆஃப், மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக்… Read More »மம்முட்டி உடன் இணைந்த நடிகை நயன்தாரா….

ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர்  வி.சி. சந்திரகுமார்  அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் சென்னையில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு  சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

  • by Authour

கோவை அன்னூரில் நேற்று   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமிக்கு  பாராட்டு விழா நடந்தது. இதில்   முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆனால்   அதிமுகவின் சீனியரான  செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

தஞ்சை அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி… 4 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மேலவழுத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஷேக் தாவுது ராவுத்தர். இவர் காலமாகிவிட்டார. இதையடுத்து ஷேக் தாவுது ராவுத்தர் உயிருடன் இருப்பதாக அவருக்கு சொந்தமான பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் இருக்கும்… Read More »தஞ்சை அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி… 4 பேர் கைது…

திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

  • by Authour

திருச்சி அடுத்த  கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்சி… Read More »திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட தங்க நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 1403 கிராம்… Read More »திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

  • by Authour

திருச்சி‌ மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த, “ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு – ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக… Read More »திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

error: Content is protected !!