Skip to content

2025

கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கமலினிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர்… Read More »கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

சமயபுரம் கோவில் தேரோட்டம்… பூச்சொரிதல் விழா..

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனால் அங்குள்ள கோவில் ஆதி… Read More »சமயபுரம் கோவில் தேரோட்டம்… பூச்சொரிதல் விழா..

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது… Read More »பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டராக இருப்பவர் அருண் ராஜ். (இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திர பாண்டியனின் மகன்). இவருக்கும் மேகநாதன் -ஜெயந்தி தம்பதியரின் மகளான  டாக்டர்  கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம்… Read More »செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்தி கடந்த ஒரு வருட காலமாக தீபாவளி சீட்டு மற்றும் பிற சீட்டுகள் நடத்தி ஏராளமான பொதுமக்களை ஏமாற்றி உள்ளார் ஜெயந்தி… Read More »தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, ஒடிசா மாநிலம்… Read More »15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

உபி மாநிலம் பிரக்யாராஜில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த விழா தொடங்கியது. இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடி உள்ளனர்.  பிரதமர் மோடி  , மத்திய அமைச்சர்கள்,… Read More »கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி…. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.… Read More »10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி…. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்..

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே… Read More »புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

error: Content is protected !!