Skip to content

2025

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த 17வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம்… Read More »கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

தைப்பூச விழா: சுவாமிமலையில் தீர்த்தவாரி

  • by Authour

முருகனின் 4ம் படை வீடான   தஞ்சை மாவட்டம் சுவாமிமலை  சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று  தைப்பூசத் திருவிழா  விமரிசையாக நடந்து வருகிறது. காலையில் இருந்து பக்தர்கள்    நீண்ட வரிசையில் நின்று    சுவாமி… Read More »தைப்பூச விழா: சுவாமிமலையில் தீர்த்தவாரி

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்றும்  நாளையும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது.  இன்றைய போட்டியை  வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு… Read More »அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்

உச்சத்தை தொட்ட தங்கம் விலை….

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரனுக்கு ரூ.64,480க்கு விற்பனை ஆகிறது.  தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »உச்சத்தை தொட்ட தங்கம் விலை….

கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்…. பெரும் விபத்து தவிர்ப்பு…

கரூர் அருகே ரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. எர்ணாகுளம் – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு. ஒரு வழி பாதையால் விரைவு ரயில்கள்… Read More »கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்…. பெரும் விபத்து தவிர்ப்பு…

தைப்பூசம்: வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் நீக்கி தரிசனம்

  • by Authour

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 154-வது தைப்பூச திருவிழா  கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 40 கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.… Read More »தைப்பூசம்: வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் நீக்கி தரிசனம்

பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்

தமிழ்நாட்டில்  கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த விழா இன்று  தமிழகத்தின்  அனைத்து  முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் இந்த விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.  முருகனின்… Read More »பழனியில் இன்று மாலை தைப்பூச தேரோட்டம்- பக்தர்கள் வெள்ளம்

கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில்,  டாக்டர்  முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தார். அது தொடர்பாக 30.8.2007 அன்று, சோபனபுரம்… Read More »கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் எண் AK 28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில்  3,95,200/_ க்கு சமமான வெளிநாட்டு கரன்சி 271 நோட்டுகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.42.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்த சுங்கத்துறை AIU அதிகாரிகள் 09.02.2025 அன்று ஏர் ஏசியா விமானம் எண்.AK-25 மூலம் கோலாலம்பூரில் இருந்து பயணித்த ஆண் பயணி ஒருவரை தடுத்து நிறுத்தினர். அப்போது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.42.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்..

error: Content is protected !!