February 2025
ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மறுநாள்(புதன்) இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்… Read More »ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..
டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி
70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும் நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.… Read More »டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி
மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…
தமிழகம் முழுவதும் அண்ணாவின் 56 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக கேணிக்கரை பகுதியில் இருந்து திமுக… Read More »மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…
கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய (TNUSRB) கூடுதல் டிஜிபி கல்பனா நாயக். கடந்த ஆண்டு இவர் இந்த பதவியில் இருந்தபோது சென்னை எழும்பூரில் உள்ள இவரது தலைமை அலுவலகத்தில் இவரது அறையில் திடீரென தீ… Read More »கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி… Read More »கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்
அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. புதுக்கோட்டையில் மாவட்ட அ.திமுக அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்முன்னாள்எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு
திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ்… Read More »திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…
பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு…. திருச்சியில் வாலிபர் – மாணவியின் தாய்-க்கு வலைவீச்சு…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லால்குடி அருகே 8 ம் வகுப்பு… Read More »பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு…. திருச்சியில் வாலிபர் – மாணவியின் தாய்-க்கு வலைவீச்சு…
திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(50) இவர் வீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக நேற்று குழி தோண்டினார். 6 அடி ஆழம் தோண்டிய நிலையில் சத்தம் வித்தியாசமாக கேட்டதால் மெதுவாக … Read More »திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு