Skip to content

February 2025

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு…கூகுள் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு..

  • by Authour

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஊடகங்களில் தன்னை குறித்து தவறான தகவல்கள் இடம் பெறுவது குறித்து… Read More »நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு…கூகுள் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு..

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக கூடுதல் டிஜிபியாக இருப்பவர் கல்பனா நாயக். இவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த ஆண்டு பணியாற்றிய போது இவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், இது… Read More »கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

திருச்சி- லால்குடியில் 5ம் தேதி மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், -இலால்குடி 33/11KV ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 05.02.2025 புதன்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சி- லால்குடியில் 5ம் தேதி மின்தடை…

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேப்பெருமாநல்லூர் ஊராட்சி… Read More »தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பாபா பக்ருதீன்(44). இவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல்   என்ஐஏ சோதனை நடந்தது. சென்னையிலிருந்து ஒரு  இன்ஸ்பெக்டர்  தலைமையில் 3 பேர் கொண்ட… Read More »மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது குழந்தைகள்  யாத்விக்(3),   நிதின் ஆதித்யா(11 மாதம்),  இன்று காலை  இந்துமதி வீட்டில் உள்ள  நிலத்தடி தண்ணீர் தொட்டியில்(சம்ப்) எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை… Read More »நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

  • by Authour

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து… Read More »கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

மத்திய பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  இதனை  கண்டித்து  வரும் 8ம் தேதி தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களிலும்  கண்டன கூட்டங்கள் நடத்த  திமுக முடிவு செய்துள்ளது.  இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…

தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியரைக் கடத்தி ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற விவகாரத்தில் கைதான வருமான வரித்துறை ஊழியர்கள் மூவர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழிப்பறி… Read More »பணம் பறித்த வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…

error: Content is protected !!