Skip to content

February 2025

டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

திமுக செயற்குழு  கூட்டத்தில் டிஆர் பாலு எம்.பி.  ராகுல் காந்தியை விமர்சித்து பேசியதாக  ஜூனியர் விகடன்  வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.  இந்த செய்தி தவறானது. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்… Read More »டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிய சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள்- பகீர் புகார்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தமுருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து… Read More »வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிய சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள்- பகீர் புகார்

பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

தமிழக முழுவதும் இந்து முன்னணினர் திருப்பரங்குன்றம் மலை மீட்பு குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர் பொள்ளாச்சி இந்து முன்னணி நகரத் தலைவர் ரவி தலைமையில் சுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து… Read More »பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

  • by Authour

மழையால் நெற் பயிர்கள் சரியாக விளையாத நிலையில் விவசாயியான முனியப்பன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மழையால் நெற்பயிர் பாதிப்பால் விவசாயி தற்கொலை செய்துள்ளதாக தகவல்  வௌியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல்… Read More »மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

டில்லியில் கடந்த 2013 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அதிஷி  உள்ளார். டி ல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்.15ம் தேதி முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன.10ம்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை பனை ஓலையில் எழுதி உலக சாதனை செய்துள்ளனர்.. அதன் படி கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும்… Read More »கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை அருகே ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 குண்டுகள்  கீழே கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர்  இவற்றை கண்டெடுத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை  போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தார்.… Read More »சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா கூறியதாவது: போட்டி மிகவும் கடுமையாக… Read More »சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு…

பஸ்சை இயக்கியபடி ரீல்ஸ்… டிரைவர்- கன்டக்டர் பணிநீக்கம்..

சென்னையில் ஆபத்தான முறையில் மாநகர பஸ்ழச இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்ட டிரைவர்- கன்டக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த டிரைவர் மற்றும் கன்டக்டர் மீது நடவடிக்கை பாய்ந்தது. சம்பந்தப்பட்ட ஒப்பந்த… Read More »பஸ்சை இயக்கியபடி ரீல்ஸ்… டிரைவர்- கன்டக்டர் பணிநீக்கம்..

கலவரம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பகீர்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்  நகராட்சி தலைவராக இருப்பtர்  பாத்திமா பஷீரா.  திமுகவை சேர்ந்தவர்.  இவா் மீது  நகராட்சி துணைத்தலைவர் சுதர்சன்(இந்திய கம்யூ) உள்பட 15  திமுக கவுன்சிலர்கள்,  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து… Read More »கலவரம், கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பகீர்

error: Content is protected !!