Skip to content

February 2025

சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

  கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர்… Read More »சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த… Read More »காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து… Read More »உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும்தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாட்டை   தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்… Read More »காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால்,… Read More »“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 புதிய ஊர்திகள் தொடக்கம்…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் இதர வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 108 அவசர கால ஊர்திகள், மலை, நிலப்பரப்புக்கான அவசர கால… Read More »மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 புதிய ஊர்திகள் தொடக்கம்…

ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

  • by Authour

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது.  இந்த ஆட்டத்துக்கான… Read More »ரஞ்சிக்கோப்பை கால் இறுதி: தமிழ்நாடு அணி அறிவிப்பு

தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பூமால் ராவுத்தர்… Read More »தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

உ.பி. மாநிலம்   பிரயாக்ராஜ்  திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.  40 கோடி பேர் புனித நீராடுவார்கள்… Read More »திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

error: Content is protected !!