Skip to content

February 2025

திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது,ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம்… Read More »திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்…. த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் …முக்கிய அப்டேட்!

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது தான் மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளை பெரும்பாலான பகுதிகளுக்கு நியமித்துள்ளார்.… Read More »அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்…. த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் …முக்கிய அப்டேட்!

கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

  சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில் … Read More »கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார்.   ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து… Read More »”ஒத்த ஓட்டு முத்தையா” படம் குறித்து கலகலப்பாக பேசிய கவுண்டமணி….

வரலாற்றில் முதல்முறை… ரூ.63,000-த்தை கடந்த தங்கம் விலை…

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் முதல்முறையாக தங்கம் விலை ரூ. 63 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து… Read More »வரலாற்றில் முதல்முறை… ரூ.63,000-த்தை கடந்த தங்கம் விலை…

குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை… Read More »குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்ப வர் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பார்க்க நெய் வேலி சென்ற கடந்த 27ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில்… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  தொடக்கத்தில் இருந்தே மக்கள்  ஆர்வமாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.   வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே  பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. முதல்… Read More »ஈரோடு கிழக்கு: 2 மணி நேரத்தில் 10.85% வாக்குப்பதிவு

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும்… Read More »டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

error: Content is protected !!