Skip to content

February 2025

திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (61) இவர் கடந்த  2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின்… Read More »திருப்பதி சென்றவர் வீட்டில் சிலை திருட்டு- திருச்சியில் துணிகரம்

பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

பூட்டிய வீட்டில் நகை-சாமி சிலைகள் திருட்டு… திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு… Read More »பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே   அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவியை அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சின்னசாமி (வயது57), ஆறுமுகம் (45), பிரகாஷ் (37) ஆகியோர்  பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி… Read More »மாணவி பலாத்கார வழக்கு: கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்கம் முக்கிய முடிவு

நாக்பூரில் முதல் ஒன்டே: இங்கிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே  ஐந்து,   டி20 போட்டிகளில் விளையாடியது. இதில்  4-1 என்ற  புள்ளிகணக்கில் இந்தியா  வெற்றி பெற்றது. அடுத்ததாக 3 ஒன்டே போட்டிகளிலும் இங்கிலாந்து விளையாடுகிறது. இன்று மகாராஷ்டிரா… Read More »நாக்பூரில் முதல் ஒன்டே: இங்கிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பு

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று  அவர்  விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து  நெல்லை வந்தார். நெல்லையில் அவருக்கு உற்வாக வரவேற்பு… Read More »நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷம்… 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் சிலை திறப்பின் போது, திமுகவிற்கு எதிராக கோஷமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக பாமகவை சேர்ந்த மூன்று பேரை போலீசார்… Read More »காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷம்… 3 பேர் கைது…

கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

  • by Authour

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இரந்து தன்னை விடுவிக்க கோரியும், … Read More »கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லீம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த  பள்ளி தாளாளராக  முருகேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில்… Read More »தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும்  கண்டனம் தெரிவித்தன.  மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி,ஏஐசிசிடியூ,… Read More »புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

error: Content is protected !!