Skip to content

February 2025

அரியலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவியிடம் வெளியே சொன்னால் கொன்று விடுவேன்… Read More »அரியலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

  • by Authour

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. அறிவாலயத்தில் அளித்த பேட்டி: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாகப் புதியதொரு மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையிலே தொகுதிகள் எண்ணிக்கை… Read More »தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

மும்மொழி கொள்கை திரும்ப பெறும்வரை போராட்டம்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி, செழியன்  கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும், தமிழகத்தில் தான் இரு மொழிக்கொள்கையை முன்னாள் முதல்வர் அண்ணா  சட்டமாக்கி, இன்று வரை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஏற்றுக்கொண்ட… Read More »மும்மொழி கொள்கை திரும்ப பெறும்வரை போராட்டம்- அமைச்சர் கோவி செழியன் பேட்டி

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்….

  • by Authour

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமையில் யூத் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பாக ரத்ததான முகாம்… Read More »தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்….

கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர்  ஆங்காங்கே தனியார்  விடுதிகள், மேன்சன்களில் தங்கி இருந்து  படிக்கிறார்கள். இவர்கள் மத்தியில்  போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரவணம்பட்டி காவல்… Read More »கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

மகா சிவராத்திரியை யொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, ஆயிரம் லிட்டர் பால், சந்தனம்,குங்குமம், பன்னீர்… Read More »திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர்… Read More »நடப்பு ஐபிஎல் தொடருடன், டோனி ஓய்வு பெறுவார்?

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி…

பாடகர் யேசுதாஸ் பல வருடங்களாக இசையுலகில் லெஜண்டாக இருப்பவர் யேசுதாஸ். சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என பல ஜானர்களில் தனது குரல் என்னும் கோலை கொண்டு ஆட்சி செய்பவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட… Read More »பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி…

5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்   நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் குறைவு என்ற நிலையில் பாஜக இரண்டு வித நிலைப்பாடுகளை எடுத்துள்ளது தற்பொழுது… Read More »5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

கரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் அம்பிக்கைக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

மகா சிவராத்திரி முன்னிட்டு உலகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் நான்கு காலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக பல்வேறு அலங்காரங்களில் சிவபெருமான் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் அம்பிக்கைக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!