Skip to content

February 2025

கோவை… மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்….

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து… Read More »கோவை… மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்….

90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமோகம்.. நாதக டெபாசிட் அவுட்..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எண்ண வேண்டிய வாக்குகளை விட வாக்கு வித்தியாசம் அதிகரித்ததால் திமுக வெற்றி உறுதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார்   1,17, 158 வாக்குகள்… Read More »90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமோகம்.. நாதக டெபாசிட் அவுட்..

நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

நெல் கொள்முதலை தனியாருக்கு விடக்கூடாது என்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முன்பு… Read More »நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

டில்லியில் பாஜக வெற்றி…. மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!..

கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை… Read More »டில்லியில் பாஜக வெற்றி…. மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!..

உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த உடல் உறுப்புகள் தானம்… Read More »உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

கரூர் வெங்கமேடு அருகே உள்ள பெரிய குளத்து பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி, வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பள்ளி மாணவ-மாணவிகள் செல்பி….

டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….

டில்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில்… Read More »டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….

ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

  • by Authour

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

  • by Authour

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை…. கரூரில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்..

அரியலூர்… இறந்தும் 8 பேரை காப்பாற்றிய விவசாயி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசுமை குமார். இவர் கடந்த 4 ஆம் தேதி ஆட்டுக்கு தழை ஒடிக்க மரத்தில் ஏரி உள்ளார். அப்பொழுது மரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே… Read More »அரியலூர்… இறந்தும் 8 பேரை காப்பாற்றிய விவசாயி…

error: Content is protected !!