Skip to content

February 2025

பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட தங்க நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 1403 கிராம்… Read More »திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

  • by Authour

திருச்சி‌ மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த, “ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு – ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக… Read More »திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

நடராஜருக்கு தீபாராதனைகள்…. பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பை – பாஸ் சாலையில் உள்ள நாரதகான சபாவில் கருவூர் ஸ்ரீ ருத்ர நாட்டியாலயா சார்பில் ஆடல் அரங்கம் பள்ளி மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நடராஜருக்கும்,… Read More »நடராஜருக்கு தீபாராதனைகள்…. பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்…

எடப்பாடி விழாவை புறக்கணித்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

  • by Authour

 கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அவிநாசி-அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. திட்டத்தை துவக்கி நிதி ஒதுக்கியதற்காக  இந்த பாராட்டு… Read More »எடப்பாடி விழாவை புறக்கணித்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

  • by Authour

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்… Read More »திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா… தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

கடந்த 6ம் தேதி கிருஷ்ணகிரி  நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும்  நகராட்சி தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், நகர தி.மு.க., செயலருமான நவாப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது… Read More »கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா… தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதில் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பன்சூரி ஸ்வராஜ், பாஜக செயல் தலைவர் வீரேந்திர… Read More »டில்லி முதல்வர் யார்?.. 5 பேர் போட்டி

உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது இந்த பகுதி தான்.கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத்… Read More »உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

error: Content is protected !!