Skip to content

February 2025

திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..

திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் திடீர் நகர் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் சென்றனர்.அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 4வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.… Read More »திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி ரயில்வே பெண் ஊழியர் சாவு… திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் எம் ஆனந்த் (வயது 31) இவரது மனைவி லட்சுமி (வயது 34) ரெயில்வே ஊழியர். இவர்களுக்கு குழந்தை… Read More »மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

6.4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை- புதுகை கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாநகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாமினை, மாவட்ட   கலெக்டர் .மு.அருணா,  இன்று துவக்கி வைத்து, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார்.பின்னர் கலெக்டர்  அருணா கூறியதாவது: தேசிய… Read More »6.4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை- புதுகை கலெக்டர் தகவல்

கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கமலினிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர்… Read More »கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

சமயபுரம் கோவில் தேரோட்டம்… பூச்சொரிதல் விழா..

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனால் அங்குள்ள கோவில் ஆதி… Read More »சமயபுரம் கோவில் தேரோட்டம்… பூச்சொரிதல் விழா..

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது… Read More »பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டராக இருப்பவர் அருண் ராஜ். (இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திர பாண்டியனின் மகன்). இவருக்கும் மேகநாதன் -ஜெயந்தி தம்பதியரின் மகளான  டாக்டர்  கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம்… Read More »செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்தி கடந்த ஒரு வருட காலமாக தீபாவளி சீட்டு மற்றும் பிற சீட்டுகள் நடத்தி ஏராளமான பொதுமக்களை ஏமாற்றி உள்ளார் ஜெயந்தி… Read More »தீபாவளி சீட்டு…. ரூ.3 கோடி மோசடி செய்த பெண் மீது புகார்… கலெக்டர் அலுவலகம் முற்றுகை..

15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, ஒடிசா மாநிலம்… Read More »15 மாதங்களுக்கு பின்னர் சதம் விளாசிய ரோகித்

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

error: Content is protected !!