Skip to content

February 2025

கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில்,  டாக்டர்  முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தார். அது தொடர்பாக 30.8.2007 அன்று, சோபனபுரம்… Read More »கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் எண் AK 28 மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இச்சோதனையில்  3,95,200/_ க்கு சமமான வெளிநாட்டு கரன்சி 271 நோட்டுகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.42.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்த சுங்கத்துறை AIU அதிகாரிகள் 09.02.2025 அன்று ஏர் ஏசியா விமானம் எண்.AK-25 மூலம் கோலாலம்பூரில் இருந்து பயணித்த ஆண் பயணி ஒருவரை தடுத்து நிறுத்தினர். அப்போது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.42.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்..

மணிப்பூர் கலவரத்திற்கு மோடி, அமித்ஷாவே பொறுப்பேற்க வேண்டும்… .எம்பி கனிமொழி…

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »மணிப்பூர் கலவரத்திற்கு மோடி, அமித்ஷாவே பொறுப்பேற்க வேண்டும்… .எம்பி கனிமொழி…

இலவசமாக கறி தராததால்…. புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து இறைச்சி கடை முன் வைத்து போராட்டம்…

  • by Authour

தேனி அருகே பழனிச்சட்டிப்பட்டியில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் மணியரசன். பிரதான நெடுஞ்சாலை ஓரம் உள்ள இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த கக்கன்ஜி காலனி தெருவை சேர்ந்த குமார்… Read More »இலவசமாக கறி தராததால்…. புதைக்கப்பட்ட சடலத்தை எடுத்து இறைச்சி கடை முன் வைத்து போராட்டம்…

மாநில அளவில் சிலம்பம் போட்டி… கரூரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் “கருடா மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆஃப் இந்தியா” சார்பில் முதலாவது மாநில அளவிலான சிலம்பு போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், இயக்குனர்… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி… கரூரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு..

கம்பி வேலியை வெட்டி … 2 வீட்டில் நகை-பணம் திருட்டு… திருச்சி அருகே பரபரப்பு

திருச்சி தீரன்நகர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோரையாறு அருகே ரோகிணி கேட்வே என்ற பன்னாடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் வளாகத்தில் தனி (வில்லா) வீடுகளும் அமைந்துள்ளன. இந்த குடியிருப்பு சுற்றி ஆறு அடி சுற்றுச்சுவர்… Read More »கம்பி வேலியை வெட்டி … 2 வீட்டில் நகை-பணம் திருட்டு… திருச்சி அருகே பரபரப்பு

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தவெக தலைவர் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜயை, தேர்தல்  வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசினார்.  பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.  அப்போது தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர்  ஆதவ்… Read More »தவெக தலைவர் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

முருகன் கோவில்களில் எல்லாம் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்… Read More »விராலிமலையில் தைப்பூச தேரோட்டம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!