Skip to content

February 2025

குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், செல்வ நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து… Read More »குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பரிமளா தம்பதியின்  மூன்றாவது மகள் கவிபாலா,12,. பள்ளத்துார் அரசு மேல்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும்… Read More »தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கிறது ஏ.ஐ. தொழில் நுட்பம்- பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு)  தொழில் நுட்ப உச்சி மாநாடு நடந்தது.  மாநாட்டுக்கு  பிரான்ஸ் அதிபர்   இம்மானுவேல் மேக்ரான் தலைமை தாங்கினார்.  மாநாட்டை  தொடங்கி வைத்து  இந்திய பிரதமர் மோடி பேசினார். அவா்… Read More »மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கிறது ஏ.ஐ. தொழில் நுட்பம்- பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல்… Read More »ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

டில்லி சட்டமன்ற  தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.  அந்த கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்  கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார். அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.… Read More »பஞ்சாப் முதல்வருடன், கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

திருச்சியில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது….

திருச்சி உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் ( 19 ). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது….

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

  • by Authour

மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி… Read More »மருதமலை தைப்பூசத் திருவிழா தேரோட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

திருச்சியில் வாக்கிங் சென்றவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு…

திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் . இவரது மகன் குருமூர்த்தி (வயது 45). இவர் திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோடு ஆஞ்சநேயர் கோவில் அருகே நடை பயிற்சி மேற்கொண்டார்.… Read More »திருச்சியில் வாக்கிங் சென்றவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு…

ஏகத்துவ எழுச்சி மாநாடு- அறந்தாங்கியில் நடந்தது

  • by Authour

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக,ஏகத்துவ எழுச்சி மாநாடு அறந்தாங்கியில் நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எச். சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்.டிஎன்டிஜெ. மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநிலப் பொருளாளர் ஏ.… Read More »ஏகத்துவ எழுச்சி மாநாடு- அறந்தாங்கியில் நடந்தது

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது…

கவின் நடிப்பில் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி… Read More »கவின் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது…

error: Content is protected !!