Skip to content

February 2025

முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முழுவதும் ஆயிரம்   முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்.  அங்கு குறைந்த விலையில் மருந்து , மாத்திரைகள் வழங்கப்படும் தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வரும்  24ம் தேதி தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில்… Read More »முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

வெண்ணைமலை தேரோட்டம்…. 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

கரூர், வெண்ணை மலை பாலசுப்ரமணியசாமி கோவிலில் நேற்று தைப் பூச தேரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர் செந் தில்பாலாஜி அன்னதானம் செய்வது உண்டு.இதன்படி இவ்வாண்டும் நேற்றுகாலை 7 மணி முதல்… Read More »வெண்ணைமலை தேரோட்டம்…. 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

திருச்சி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…..

  • by Authour

திருச்சி அருகே துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது.… Read More »திருச்சி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…..

உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன்  உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை… Read More »உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்த பகுதியை அதிரடியாக சோதனை… Read More »திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….

திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

தமிழக அரசு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு உள்ளது. இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு… Read More »திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

திருச்சியில் பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்… பாா்வையாளா்கள் அதிர்ச்சி!..

  • by Authour

  13 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா மிகவும் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பூங்கா சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 சதுர அடி பகுதியை உள்ளடக்கியதாகவும், 30 அடி… Read More »திருச்சியில் பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்… பாா்வையாளா்கள் அதிர்ச்சி!..

தவெகவில் திருநங்கை மற்றும் குழந்தைகள் அணி.. 28 அணிகள் குறித்த பட்டியல்….

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் விஜய் உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஆலோசனை செய்து நிலையில், இன்று ஆதவ் அர்ஜுன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரசாந்த் கிஷோர் ஆகியோர்… Read More »தவெகவில் திருநங்கை மற்றும் குழந்தைகள் அணி.. 28 அணிகள் குறித்த பட்டியல்….

தேர்தலுக்கு முன்பு கூட்டணி நிலைப்பாடுகள் மாறலாம்… தேமுதிக அதிரடி…

  • by Authour

மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள சிலைக்கு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த… Read More »தேர்தலுக்கு முன்பு கூட்டணி நிலைப்பாடுகள் மாறலாம்… தேமுதிக அதிரடி…

குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீங்க…. பெற்றோர்களுக்கு டிரம்ஸ் சிவமணி வேண்டுகோள்…

  • by Authour

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர்,… Read More »குழந்தைகளிடம் செல்போனை கொடுக்காதீங்க…. பெற்றோர்களுக்கு டிரம்ஸ் சிவமணி வேண்டுகோள்…

error: Content is protected !!