Skip to content

February 2025

பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர்- சென்னை இணை ஆணையர் மகேஸ்குமார் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை  மாநகர  வடக்கு  போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றியவர் மகேஸ்குமார், ஐபிஎஸ் அதிகாரியான இவர்  பெண் காவலருக்கு பாலியல்   தொல்லை கொடுத்து வந்தாராம்.   இது தொடர்பாக பெண் காவலர்  டிஜிபியிடம்  புகார் அளித்தார்.… Read More »பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர்- சென்னை இணை ஆணையர் மகேஸ்குமார் சஸ்பெண்ட்

கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் செல்வக்குமார், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதன்பிறகு, ஓராண்டு பணி காலம் நீட்டிப்பு… Read More »கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு

5க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு… தஞ்சையில் பரபரப்பு… சிசிடிவி

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இங்கு அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கண்ணன் நகர் அருகில் மருந்தகம், ஹார்டுவேர்ஸ், ஸ்டுடியோ என ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில்… Read More »5க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு… தஞ்சையில் பரபரப்பு… சிசிடிவி

திமுக கூட்டணி செல்வாக்கு மேலும் உயர்வு- கருத்து கணிப்பு முடிவு

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே – சி வோட்டர் கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது. மேலும் தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவிகிதம்,… Read More »திமுக கூட்டணி செல்வாக்கு மேலும் உயர்வு- கருத்து கணிப்பு முடிவு

சோதிக்காதீர்கள் என்கிற செங்கோட்டையன் மேடையில் பரபரப்பு பேனர்..

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செயல்படுத்திய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு அத்திக்கடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னூர் அருகே பாராட்டு விழா நடந்தது. இதில், எம்.ஜி.ஆர்.,… Read More »சோதிக்காதீர்கள் என்கிற செங்கோட்டையன் மேடையில் பரபரப்பு பேனர்..

கேஎப்சி சிக்கனில் சிக்கிய தலைமுடி… நிர்வாகம் அலட்சிய பதில்…

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் கேஎப்சி உணவகத்தில் தியாகராயபுரம் பகுதியை சேர்ந்தஃ பரீத் என்பவர் தனது 9 வயது மகனுடன் உணவகத்திற்கு சிக்கன் சாப்பிட வந்துள்ளார். 5 லெக் பீஸ் பர்கர் பெப்ஸி என… Read More »கேஎப்சி சிக்கனில் சிக்கிய தலைமுடி… நிர்வாகம் அலட்சிய பதில்…

பாதுகாப்பற்ற சூழலில் இருந்தால்…. மாணவர்கள் ”14417” எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்…

பாதுகாப்பற்ற சூழலில் இருந்தாலும் மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவை என்றாலும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள்… Read More »பாதுகாப்பற்ற சூழலில் இருந்தால்…. மாணவர்கள் ”14417” எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்…

பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அறிவொளி நகரில்‌ பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின்மூலம் பள்ளிமாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்குச்சென்றுவரும்வகையில் வாகன வசதி சேவையினை சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதிகொடியசைத்துதுவக்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

கனிமவளக் கொள்ளை: 4 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்…

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் கனிமவள கொள்ளை விவகாரத்தில் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமவளக் கொள்ளையை தடுக்கத் தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்பட 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.… Read More »கனிமவளக் கொள்ளை: 4 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்…

ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

  • by Authour

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து  கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று உள்ளது.  கடைசி ஒருநாள் போட்டி இன்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்  பகல்… Read More »ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

error: Content is protected !!