Skip to content

February 2025

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10… Read More »பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா?

  • by Authour

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால்,… Read More »சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் யார் தெரியுமா?

திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர பகுதியில் பொதுமக்கள்,… Read More »திடீர் பிரியாணிக்கடைகள்.. திருச்சி மாமன்ற கூட்டத்தில் புகார்..

சென்னை அண்ணாநகர் ரவுடி கொலை… திடுக்கிடும் தகவல்கள்… 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட்(எ) சின்ன ராபர்ட்(28). இவர் மீது 2 கொலை வழக்கு என 16 வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார். இவருக்கு திருநங்கை… Read More »சென்னை அண்ணாநகர் ரவுடி கொலை… திடுக்கிடும் தகவல்கள்… 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…

டைரக்டர் பாண்டிராஜ் படத்திற்கு…. இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ?…

விஜய் சேதுபதியை வைத்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படத்தின் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுப்பெற்றது. சத்யஜோதி நிறுவனம்… Read More »டைரக்டர் பாண்டிராஜ் படத்திற்கு…. இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ?…

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

விசாரணைக்கு வர முடியாது, என்ன செய்வ? போலீசுக்கு சீமான் கேள்வி

பாலியல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வீட்டில் போலீசார் இன்று சம்மன் ஒட்டினர். அப்போது  தகராறு ஏற்பட்டதால்,  போலீசார் சீமான் வீட்டு செக்கியூரிட்டி உள்பட 2 பேரை கைது… Read More »விசாரணைக்கு வர முடியாது, என்ன செய்வ? போலீசுக்கு சீமான் கேள்வி

வக்பு வாரிய மசோதா: கூட்டுக்குழுவின் 14 திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குப்படுத்துவதாக கூறி மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இது, ஒரு தலைபட்சமானது என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும்… Read More »வக்பு வாரிய மசோதா: கூட்டுக்குழுவின் 14 திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

கிரிப்டோ கரன்சி மோசடி: நடிகைகள் தமன்னா, காஜலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்

  • by Authour

புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக… Read More »கிரிப்டோ கரன்சி மோசடி: நடிகைகள் தமன்னா, காஜலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்

இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்  தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார்.… Read More »இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

error: Content is protected !!