Skip to content

February 2025

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி… Read More »வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

இதுவரை 1800 இணையர்களுக்கு திருமணம்… அமைச்சர் சேகர்பாபு

  • by Authour

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திருக்கோவில் சார்பில் இதுவரை 1,800 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் திருக்கோவில் சார்பில் கட்டணமில்லா திருமண திட்டம் மூடுவிழா… Read More »இதுவரை 1800 இணையர்களுக்கு திருமணம்… அமைச்சர் சேகர்பாபு

இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து… Read More »இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

புதுச்சேரி  உழவர் கரையை சேர்ந்தவர்கள்  ரித்திக், தேவா,  ஆதி. இவர்களில்  ரித்திக்கும், தேவாவும்   ரெயின்போ நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை  வெட்டுக்காயங்களுடன்  சடலமாக கிடந்தனர்.  ஆதி  என்பவர்  வெட்டுக்காயங்களுடன்  உயிருக்கு போராடிக்கொண்டு… Read More »புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில்  கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனங்களில்  முத்தரையர் சமூகத்தை சேர்ந்த யாருக்கும்  மாவட்ட செலாளர் பதவி  வழங்கப்படவில்லை. இதனால் அந்த சமூகத்தினர்… Read More »முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார்.  ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம்… Read More »புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்த ராஜா    என்பவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021 ம் வருடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு  மைனர் பெண்ணுடன்… Read More »ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

 மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று  இரவு  7.30 மணிக்கு  தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல்… Read More »மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

இந்தியாவுடன் நட்பு மேலும் வளரும்- மோடியை சந்தித்த டிரம்ப் பேட்டி

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணி அளவில்  டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.… Read More »இந்தியாவுடன் நட்பு மேலும் வளரும்- மோடியை சந்தித்த டிரம்ப் பேட்டி

வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் பொள்ளாச்சி வால்பாறை சாலை நவமலை, கவி அருவி, அட்டகட்டி , சர்க்கார் பதி டாப்ஸ்லிப் போன்ற இடங்களில் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த… Read More »வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

error: Content is protected !!