Skip to content

February 2025

மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  • by Authour

 திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்  உங்களில் ஒருவன் பகுதியில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த… Read More »மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு …. 13 வயது சிறுவன் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும்… Read More »கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

திருச்சி பாலக்கரை கேம் ஸ்டோன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண் பிரான்சிஸ் ராஜ் (39).இவர் தனது வீட்டு அருகே நின்ற ஆட்டோவில் 6 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

மாநில தகுதித் தேர்வு(செட்) தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி… Read More »மாநில தகுதித் தேர்வு(செட்) தேதி அறிவிப்பு

வக்ஃபு திருத்த மசோதா நகலை கிழித்தெரிந்து கோவையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை… Read More »வக்ஃபு திருத்த மசோதா நகலை கிழித்தெரிந்து கோவையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை. இங்கு ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்படுகிறது.  இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 3 மாணவிகள் உள்பட 19 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கு நாளை … Read More »மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய அங்கீகாரம் இல்லாத பள்ளி- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம்கொண்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரும் மதனப்பள்ளியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். இவர்கள் படித்து கொண்டிருக்கும்… Read More »ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச்… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் சிங்கில் அப்டேட்…

நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ’மெய்யழகன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் “வா வாத்தியார்” படத்தில்… Read More »நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் சிங்கில் அப்டேட்…

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

  • by Authour

1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி… Read More »ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

error: Content is protected !!