Skip to content

February 2025

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன், கடந்த 2023ம் ஆண்டு, இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன்… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

சார்ஜாவில் இருந்து திருச்சி  வந்த விமான பயணிகளிடம்  வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரிடம்… Read More »திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பனையக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அரவிந்தன் (27). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அரவிந்தன் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே டிப்பர் லாரி டூவீலரில் மோதி கண்டக்டர் பலி….

திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சி  ராம்ஜிநகர் அருகே உள்ளது  கேர் கல்லூரி.  இந்த கல்லூரியில்   பி.காம்., சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவி  திவ்யா(19),  இவர்   கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு   விடுதியில்  மாணவிகள்… Read More »திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். விவகாரத்து பெற்ற பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள மசில் பேக்டரி ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு… Read More »தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட… Read More »கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நாளை  பிறந்தநாள். இதையொட்டி இன்று  முதல்வர்  தனது  X  தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்.. பொதுவாக நான் பிறந்தநாளை பெரிய அளவில்… Read More »தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

என் பாவம் சும்மா விடாது … சீமான் அவர்களே…. விஜயலட்சுமி புது வீடியோ…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று… Read More »என் பாவம் சும்மா விடாது … சீமான் அவர்களே…. விஜயலட்சுமி புது வீடியோ…

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.… Read More »திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

செபி தலைவராக துஹின் காந்த பாண்டே  நியமனம்

செபி தலைவராக  உள்ள  மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் இன்றுடன் (பிப்.28) நிறைவடைகிறது.  எனவே  மத்திய அரசு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே  என்பவரை … Read More »செபி தலைவராக துஹின் காந்த பாண்டே  நியமனம்

error: Content is protected !!