Skip to content

February 2025

சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான… புதிய விதிகள் அமல்…

  • by Authour

ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டால், சுங்கக்கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்… Read More »சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான… புதிய விதிகள் அமல்…

திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆலந்துரையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான புதிய மரத்தேரை நிறுத்துவது மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட… Read More »திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

கல்வியே கேடயம்…. அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு….

சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர்,ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-… Read More »கல்வியே கேடயம்…. அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு….

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்…

போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது…. திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மாலை அரியமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர்… Read More »கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது… போதை மாத்திரை விற்பனை.. திருச்சி க்ரைம்…

15க்கு செக்ஸ் டார்ச்சர்-10 வயது சிறுவர்கள் போக்சோவில் கைது

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 10 வயதுக்கு  உட்பட்ட  பள்ளி  மாணவர்கள் 4 பேர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதிற்கு உட்பட்ட 2 சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக… Read More »15க்கு செக்ஸ் டார்ச்சர்-10 வயது சிறுவர்கள் போக்சோவில் கைது

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

மாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான்… Read More »தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

ஐபிஎல்(2025) கிரிக்கெட் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்கி  மே 25ம் தேதி வரை நடக்கிறது.  இதில்  மொத்தம் 10 அணிகள்  விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில்… Read More »மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை  5. 36 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த… Read More »டில்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

error: Content is protected !!