Skip to content

February 2025

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி-விசிக வாக்குவாதம்

திருச்சி –   சென்னை,   திருச்சி- மதுரை ரோடு  மற்றம்  ஜங்ஷன் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை  நடவடிக்கை எடுத்தது.   நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்,கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி கோட்ட… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி-விசிக வாக்குவாதம்

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

தட்டு ரிக்ஷா வாடகைக்குத் தர மறுத்த தொழிலாளிக்கு அடி – உதை திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (47). இவர் தட்டு ரிக்ஷா வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் பாலக்கரை சங்கிலியாண்டபுரம்… Read More »தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

  • by Authour

டில்லி சட்டமன்ற தேர்தல்  பிப்ரவரி 5ம் தேதி நடந்தது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக  அபார வெற்றியை பெற்றது. 27 வருடங்களுக்கு பின்னர் டில்லியில் பாஜக  வெற்றி பெற்றது.  அங்கு… Read More »டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்- அமைச்சர் சேகர்பாபு சவால்

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப். 20 முதல் 2026 பிப்.19 வரை 365… Read More »திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்- அமைச்சர் சேகர்பாபு சவால்

பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசுஅறிவித்தது. அதைத்தொடர்ந்து மத்திய அரச தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை  தர மறுத்து விட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில்  மத்திய அரசுக்கு… Read More »பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழகத்தில் நாளை முதல் 23ம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான  முதல்நிலைத்(பிரிலிமினரி) தேர்வு  வரும் மே 25ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த  தேர்வுக்கு https//upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி,   நாளையுடன்( பிப்21)  முடிகிறது. 22 ம்… Read More »குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை காந்திபுரம் பகுதியில்  ரூ.3.68 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய  திறப்பு விழா இன்று காலை நடந்தது.  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி விழாவுக்கு தலைமை… Read More »கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிப்பது என்பது   அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போன்றது என்று  காங்கிரஸ்காரர்களே கூறுவார்கள். சிறிது தவறினாலும்   பதவி  காலியாகி விடும்.    இந்த நிலையிலும்,   கே. எஸ்.… Read More »செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

error: Content is protected !!