Skip to content

February 2025

எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும்… Read More »எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

சாம்பியன்ஸ் டிராபி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. E.D தகவல்..

ஜீன்ஸ், ஜென்டில்மேன், பாய்ஸ், 2.0, அந்நியன், கேம்சேஞ்சர், இந்தியன் என பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு அமலாக்கத்துறை… Read More »இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. E.D தகவல்..

உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை… Read More »உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

தூத்துக்குடி, கோவில்பட்டியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு… Read More »சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஆழ்துளை… Read More »ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

கோவையில் 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது :- சொத்து வரிக்கு அபராதம்… Read More »சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் 8 அணிகள் ஆடுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் முதல் லீக் போட்டி இன்று வங்கதேசத்தில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

”என் வழி தனி வழி” …. சூப்பர் ஸ்டார் வசனத்தை தமிழில் பேசி அலறவைத்த தல தோனி….

  • by Authour

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த… Read More »”என் வழி தனி வழி” …. சூப்பர் ஸ்டார் வசனத்தை தமிழில் பேசி அலறவைத்த தல தோனி….

error: Content is protected !!