Skip to content

February 2025

கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

கரூர் வெண்ணெய் மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிலம் மற்றும் வணிக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்து அறநிலைத்துறையின்… Read More »கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

இன்று உலக தாய்மொழி தினம்- தமிழகத்தை கலக்கும் ‘தமிழ் வாழ்க’சுவரொட்டி

இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15,    1947க்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் இருந்து பிரித்துக்கொண்டு சென்ற  பாகிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்தது. பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது   அதன் பெரும்பகுதி இந்தியாவின்   வடமேற்காகவும், … Read More »இன்று உலக தாய்மொழி தினம்- தமிழகத்தை கலக்கும் ‘தமிழ் வாழ்க’சுவரொட்டி

அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

  • by Authour

விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தவெக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்T கரிகாலன் தலைமையில், மலைக்கோட்டை பகுதி ராக்போர்ட் ராஜேஷ் மற்றும் கட்சியினர்… Read More »அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

திருச்சியில் மஜக 10ம் ஆண்டு துவக்க விழா… பிரம்மாண்ட ஏற்பாடு…

  • by Authour

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் வழிகாட்டுதல் படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு அவர்கள் தலைமையில்,… Read More »திருச்சியில் மஜக 10ம் ஆண்டு துவக்க விழா… பிரம்மாண்ட ஏற்பாடு…

பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகனின் மகன் பேக்கரி கடை நடத்தி வரும் சக்திவேலுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் பேக்கரி… Read More »பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

டைரக்டர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ஷங்கரின் 10.11… Read More »டைரக்டர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை…

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  யாழ்ப்பாணம் (ஜாப்னா) நகருக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை… Read More »திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த பத்தாம் தேதி விமர்சியாக நடைபெற்றது. தற்போது மண்டல அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சை வந்த துர்கா ஸ்டாலின் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன்… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக    மின்துறை  அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி,  உலக தாய்மொழி தின  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கருவறையில் வளரும் போதே தாய்… Read More »இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கோடீஸ்வரன் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

error: Content is protected !!