Skip to content

February 2025

பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

  • by Authour

பீகாரில் இன்று  மாணவா்கள்  இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல்   விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால்  சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்… Read More »பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

மயங்கி விழுந்து பெண் சாவு… மாணவர்களிடம் கஞ்சா விற்பனை.. திருச்சி க்ரைம்..

மயங்கி விழுந்து பெண் சாவு.. திருச்சி பெரிய கடை வீதி கஜ ராணி தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 40)இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டு… Read More »மயங்கி விழுந்து பெண் சாவு… மாணவர்களிடம் கஞ்சா விற்பனை.. திருச்சி க்ரைம்..

மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிண்டியில் நிருபர்களிடம்  கூறியதாவது: ஒன்றிய அரசிடம் மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதி ரூ.2,152 கோடி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை விடுவிக்க மறுத்து… Read More »மொழி கொள்கை: மத்திய அரசு அரசியல் செய்கிறது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

வெவ்வேறு இடத்தில் போதை மாத்திரை வைத்திருந்த 7 பேர் திருச்சியில் கைது….

  • by Authour

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ஜங்ஷன் பகுதியில் பொன்மலை இன்ஸ்பெக்டர் வடிவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை… Read More »வெவ்வேறு இடத்தில் போதை மாத்திரை வைத்திருந்த 7 பேர் திருச்சியில் கைது….

உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் (பிப்21) “உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு” தமிழ் மொழியை போற்றும் வகையில் மாணவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தமிழவேள் உமா மகேஸ்வரனார் கரந்தைக்… Read More »உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

மும்மொழி கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது- மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் மகேஸ் பதிலடி

  • by Authour

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  இன்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்,  புதிய கல்வி கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம்.  புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகம்  ரூ.5 ஆயிரம் கோடி நிதியை… Read More »மும்மொழி கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது- மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் மகேஸ் பதிலடி

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் ஆமை வேகத்தில் புதுப்பிக்கும் பணி…

  • by Authour

இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரயில் நிலையங்கள் அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில்… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் ஆமை வேகத்தில் புதுப்பிக்கும் பணி…

கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பொன்மலைக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணை  சுரேஷ், நாராயணன் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அப்போது  சுரேசும்,… Read More »கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

error: Content is protected !!