Skip to content

February 2025

”ஸ்டாலின் பாரதி”.. புதுச்சேரி குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த மணிபாரதி-சங்கீதாஅகிய இருவருக்கு திருமணம் ஆகி ஓர் ஆண்டு ஆன நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில்… Read More »”ஸ்டாலின் பாரதி”.. புதுச்சேரி குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்…

கிணற்றில் கை-கால் கட்டிய நிலையில் இன்ஜினியர் மாணவர் உடல் மீட்பு….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி பகுதி சடையம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். சுப்பிரமணியனுக்கு இரண்டு மகன்கள் இளைய மகன் அருண் வயது 21. இவர் தொட்டியம் அருகே உள்ள கொங்கு நாடு… Read More »கிணற்றில் கை-கால் கட்டிய நிலையில் இன்ஜினியர் மாணவர் உடல் மீட்பு….

அறிமுகம் இல்லா பெண்ணிற்கு…. SMS அனுப்பினால் 3 மாதம் சிறை….

அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என குறுஞ்செய்தி அனுப்பினால் குற்றம் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பெண் கவுன்சிலருக்கு, நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள்; அழகாக இருக்கிறீர்கள்; உங்களுக்கு திருமணம்… Read More »அறிமுகம் இல்லா பெண்ணிற்கு…. SMS அனுப்பினால் 3 மாதம் சிறை….

ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற.. ம.நீ.ம தலைவர் கமல் பேச்சு…

  • by Authour

 நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார். இந்த கட்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் 8-ஆண்டுகள் ஆகிய நிலையில், இதனை கொண்டாடும் விதமாக சென்னையில்… Read More »ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற.. ம.நீ.ம தலைவர் கமல் பேச்சு…

நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்…

வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் நிறுத்தப்பட்ட நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. இலங்கை செல்ல  காலை உணவு, மதிய உணவுடன் சேர்த்து ஒரு… Read More »நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்…

சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 23ம் ஆண்டு 11ம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டம்… Read More »சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

என் சொத்துகளை முடக்கம் செய்தது சட்ட​விரோதம்… டைரக்டர் ஷங்கர் குற்றச்சாட்டு…

  • by Authour

​திரன்’ பட கதை விவகாரத்​தில் காப்பு​ரிமை மீறல் நடந்​துள்ளதாக ஆரூர் தமிழ்​நாடன் என்பவர் சென்னை எழும்​பூர் கீழமை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதன் அடிப்​படை​யில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்… Read More »என் சொத்துகளை முடக்கம் செய்தது சட்ட​விரோதம்… டைரக்டர் ஷங்கர் குற்றச்சாட்டு…

ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

  • by Authour

நெல்லையை சேர்ந்தவர் ராஜூ (38). இவர் அப்பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 24 வயது பெண் ஒருவர்… Read More »ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

நாங்கள் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

கடலூர்  மஞ்சகுப்பம் மைதானத்தில் நடந்த விழாவில் கடலூரில் ரூ.704.89 கோடி மதிப்பிலான 602 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.384.41 கோடி மதிப்பிலான 178 புதிய திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின்… Read More »நாங்கள் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

ரூ.2 லட்சம் லஞ்சம்.. நீலகிரி D.E.E.O கைது

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம்.. நீலகிரி D.E.E.O கைது

error: Content is protected !!