Skip to content

February 2025

ஈஷாவில் பிப்.26ம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா….

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக… Read More »ஈஷாவில் பிப்.26ம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா….

கரூரில் 10 புதிய வகுப்பறை கட்டிடம்… காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்..

  • by Authour

மாணவச் செல்வங்கள், மனமார்ந்து, மனம் உவந்து ‘அப்பா, அப்பா’ என உண்மையான உணர்வோடும், உரிமையோடும் அழைக்கும் அளவில், ‘புதுமைப்பெண்’, ‘நான்முதல்வன்’, ‘தமிழ்ப்புதல்வன்’ என மாணவர்களுக்கு பல திட்டங்கள் தந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று,… Read More »கரூரில் 10 புதிய வகுப்பறை கட்டிடம்… காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்..

தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

  • by Authour

திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.… Read More »தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம் திருவெறும்பூர் பஸ் பஸ் நிலையம் அருகே நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கலந்து கொண்டு… Read More »திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 35 வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை, வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையும், அதனை இணைக்கும் சுரங்கப்பாதையும் சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று திருச்சி… Read More »திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

கோவையில் உலக தாய்மொழி தினவிழா… பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி..

கோவை பி.என்.புதூர் பகுதியில் நடைபெற்ற உலக தாய் மொழி தின விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான தமிழ் மொழி சார்ந்த பேச்சு மற்றும் ஓவிய போட்டியில் தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.  தமிழ்நாடு கலை… Read More »கோவையில் உலக தாய்மொழி தினவிழா… பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி..

ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி – கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டுமென கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு… Read More »ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

சொத்து தகராறு… பெரியப்பாவை கொன்று… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…

திருப்பூர், தொரவலூர் பகுதியில் துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர்.  சொத்து தகராறில் பெரியப்பாவை கொன்று துண்டு துண்டாக வெட்டிய ரமேஷ் என்பது கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க உ்டலை… Read More »சொத்து தகராறு… பெரியப்பாவை கொன்று… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…

வீட்டின் சோபாவில் 6 அடி நீள பாம்பு…. கோவையில் பரபரப்பு..

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம் சாலை திருவள்ளுவர் நகரில் ஒருவரது இல்லத்திற்குள் சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பு வாசல் வழியாக புகுந்துள்ளது. அதனை பார்த்த விட்டார் உடனடியாக வீட்டிற்கு வெளியே… Read More »வீட்டின் சோபாவில் 6 அடி நீள பாம்பு…. கோவையில் பரபரப்பு..

நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழக்த்தில் வாங்கு வங்கியை கொண்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த… Read More »நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

error: Content is protected !!