Skip to content

February 2025

50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 120-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்… Read More »50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 8.2 கிலோ பேப்பர் கப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை… Read More »பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறிப்பு.. 2 ரவுடிகள் கைது திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

குளித்தலையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் குளித்தலை நகராட்சி இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் நந்தகுமார் தலைமையில்… Read More »குளித்தலையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு…

கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவை, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோனில் கடந்த 14 ம் தேதி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட… Read More »கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற மார்ச் 9ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்குகிறது, அதேநேரம் மாசி மாதத்தில் திருச்சி மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்… Read More »சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான… Read More »கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

மாடர்ன் லுக்கில் ’96’ பட ஜானு….. போட்டோஷூட்..

  • by Authour

96 படத்தின் மூலம் மக்களின் மனதை இடம் பிடித்த கௌரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. விஜயின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில்… Read More »மாடர்ன் லுக்கில் ’96’ பட ஜானு….. போட்டோஷூட்..

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி குறித்த ஆய்வு கூட்டம்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி… Read More »அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி குறித்த ஆய்வு கூட்டம்..

error: Content is protected !!