Skip to content

February 2025

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.. திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

  • by Authour

காஞ்சிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் ராசா. இவர் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டில் தயார் செய்து மாருதி ஈகோ கார் மூலமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை… Read More »வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து… Read More »சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வண்ணம் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் மும்மொழி கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி… Read More »பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 21, 22-ஆம் தேதி வந்திருந்தார் 21-ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள… Read More »சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு  கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு… Read More »32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

தமிழ்நாடு துணை முதலமைச்சர் , நமக்கான நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் திராவிட வானத்தில் ஒளிரும் இளைய சூரியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூர் தொகுதி பொதுமக்களின் நினைவில் தங்கிடும் வகையில் அன்பு… Read More »துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்..

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் போப் ஆண்டவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 14 ம் தேதி… Read More »போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்..

தந்தையை குத்தி கொன்ற கொடூர மகன்…

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தின் லாலாபேட்டாவைச் சேர்ந்த ஆரேலி மொகிலி (45), பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸில் பணிபுரிகிறார். அவரது மகன் சாய் குமாரும் அதே நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இருப்பினும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மொகிலி, எப்போதும் குடித்துவிட்டு… Read More »தந்தையை குத்தி கொன்ற கொடூர மகன்…

என் உழைப்பு…. இந்த அன்பால் தான்…. என்றும் உங்களுக்காகத்தான்.. முதல்வர் ஸ்டாலின் பதிவு…

என் உழைப்பு, இந்த அன்பால் தான்! என் உழைப்பு, என்றும் உங்களுக்காகத்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் X-தள பதிவில் வெளியிட்டார்.

error: Content is protected !!