Skip to content

February 2025

அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி தெருவில் காலை நேரத்தில் பாம்பாட்டி வாலிபர் ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்த்துள்ளார். அப்போது வித்தை காட்டி பிச்சை எடுத்துள்ளான். வசூல் செய்த பிறகு… Read More »அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

1000 முதல்வர் மருந்தகங்கள்- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர்… Read More »1000 முதல்வர் மருந்தகங்கள்- முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து… Read More »திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

  • by Authour

திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில்.  திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சரக்கு ரயில்  தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இச்சம்பவ… Read More »திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

வாட்ஸ் அப் மூலம் மோசடி… ரூ. 15000 இழந்த பிரபல சீரியல் நடிகர்…

  • by Authour

வாட்ஸ் அப் மூலம் சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய சீரியல் நடிகர் செந்தில் ரூ.15,000 பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்.  இணையம் மூலம்  சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதால், அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு… Read More »வாட்ஸ் அப் மூலம் மோசடி… ரூ. 15000 இழந்த பிரபல சீரியல் நடிகர்…

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

கரூர் மாவட்டம்,  தரகம்பட்டி அருகே  பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்  ஒருவன், அதே  பள்ளியில் 10 வகுப்பு மாணவியுடன்  பழகி வந்தான்.  சில தினங்களுக்கு முன் அந்த மாணவன், மாணவியை தனது வீட்டு அருகே… Read More »மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் பல்வேறு பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது:- மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில்… Read More »மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அரை இறுதியில் நுழைகிறது

  • by Authour

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டி நேறற் துபாயலி் நடநத்து. இதில்   இந்தியா,   பாகிஸ்தான்  அணிகள் மோதின.  டாஸ் வென்ற பாகிஸ்தான்  முதலில்  பேட்டிங் செய்தது. அந்த அணி 49.4… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அரை இறுதியில் நுழைகிறது

விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும்… Read More »விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

error: Content is protected !!