Skip to content

February 2025

ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” …நடிகர் ரஜினி மரியாதை.!

அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக அவரை நிற்கவைக்கிறது. அதிமுக தலைமையிலான ஜெயலலிதாவின்… Read More »ஜெயலலிதா நினைவு எல்லோரது மனதிலும் இருக்கும்” …நடிகர் ரஜினி மரியாதை.!

தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம்  கம்பை நல்லூர்  அருகே  கோவில் திருவிழாவுக்கு வெடிக்கும் நாட்டு வெடிகள்  தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக  நாட்டு வெடி வெடித்தது.  இதில்  திருமலர்,  திருமஞ்சு, செண்பகம் ஆகிய  3 பெண்கள்… Read More »தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நடைபெற்ற விழாவில்  தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி  வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே.நகரில்… Read More »திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

பெண் மீது அரசு பஸ் மோதி படுகாயம்… நகை திருட்டு.. திருச்சி க்ரைம்..

பெண் மீது அரசு பஸ் மோதி படு காயம்  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது48). இவர் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வ. உ.… Read More »பெண் மீது அரசு பஸ் மோதி படுகாயம்… நகை திருட்டு.. திருச்சி க்ரைம்..

புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  மற்ற மாவட்டங்களில் காணொளி  வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மேலராஜ வீதியில்முதல்வர் மருந்தகம்திறப்பு விழா நடைபெற்றது.… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம்- மேயர் திலகவதி குத்துவிளக்கேற்றினார்

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை காணொலிக்காட்சி வாயிலாக இன்று (24.02.2025) திறந்து வைத்தார். செந்துறையில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் போக்குவரத்துத்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு… அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்- தவெகவில் சேர்கிறார்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் முக்கிய  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்  நாகப்பட்டினம் காளியம்மாள். இவர் அந்த கட்சியின் சார்பில்  வடசென்னை மக்களவை தொகுதியிலும், பூம்புகார் சட்டமன்ற  தொகுதி தேர்தலிலும்  போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை… Read More »நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்- தவெகவில் சேர்கிறார்

ஜெயலலிதா பிறந்தநாள்.. திருச்சி வடக்கு அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி மற்றும் மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் சோமரசம்பேட்டையில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான… Read More »ஜெயலலிதா பிறந்தநாள்.. திருச்சி வடக்கு அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி  மேயர்  மு.அன்பழகன்,   தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

கோவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 96 பணியாளர்களுக்கு நினைவு பரிசு…

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் வரை இந்த நிறுவனம்… Read More »கோவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 96 பணியாளர்களுக்கு நினைவு பரிசு…

error: Content is protected !!