Skip to content

February 2025

புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக 36 வகை புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும்,… Read More »புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும்  சீமானை  கண்டித்து அந்த கட்சி நிர்வாகிகள்  கட்சிக்கு முழுக்கு போட்டு வருகிறார்கள்.  நேற்று  மகளிர் அணியை சேர்ந்த  காளியம்மன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில்  நாம்… Read More »ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

கோவை அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன். கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருக்கிறார்.   கோவை  உக்கடம் செல்வபுரத்தில் உள்ள இவரது வீட்டில் இன்று   லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  அதிரடி சோதனை… Read More »கோவை அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தரமற்ற அரிசி விவகாரம்… சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் வட்டாரம், காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.… Read More »தரமற்ற அரிசி விவகாரம்… சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்…

தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்‌ ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்… Read More »தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

ஒடிசா அருகே வங்க கடலில்  இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  95 கி.மீ. ஆழத்தில்  இது  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக  நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.  மிகவும் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி போன்ற… Read More »ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

“டிராகன்” 3 நாட்களில் ரூ.50 கோடி வசூல்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…

  • by Authour

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். இதற்கு… Read More »“டிராகன்” 3 நாட்களில் ரூ.50 கோடி வசூல்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…

கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் வன்னியர் சங்க சோழமண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சிலர் சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கட்சியின்… Read More »கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமத்தில் வசிக்கும் ரவிசங்கர் இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமம் மலைவாழ் மக்கள் வசிக்கும்… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி நேற்றுஇரவு முழுவதும் பக்தர்கள் அலங்கார வண்டிகள் மலர்கள் எடுத்து வந்து  முத்துமாரியம்மனுக்கு படைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் கொண்டு வந்த … Read More »திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி

error: Content is protected !!