Skip to content

February 2025

மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார், மதியஉணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே… Read More »மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம்… Read More »இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த… Read More »இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில்  ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர்… Read More »பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ரஞ்சனா நாச்சியார் பாஜகவுக்கு முழுக்கு- புரட்சி பயணத்திற்கு தயார் என அறிக்கை

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார்.  சினிமா நடிகை. பாஜகவில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.  ,இவர் பஸ்சில் தொங்கிய மாணவர்களை  தடுத்து  விரட்டியவர். இவர்  பாஜகவில் இருந்து… Read More »ரஞ்சனா நாச்சியார் பாஜகவுக்கு முழுக்கு- புரட்சி பயணத்திற்கு தயார் என அறிக்கை

திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு “ஆலிமா நத்ஹரியா” பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக… Read More »திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம், கலை குறித்துக்கலந்தாடினோம், உடல் நிலை,  உணவு நிலை குறித்து அறிவாடினோம். சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.… Read More »மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

தமிழக அமைச்சரவை கூட்டம்- முதல்வர் முக்கிய ஆலோசனை

தமிழகபட்ஜெட்  வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.   பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில்… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம்- முதல்வர் முக்கிய ஆலோசனை

தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

  • by Authour

தஞ்சாவூர் விளார் ரோடு சண்முகநாதன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் 37. இவர் காயிதே மில்லத் நகர் 13வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில்… Read More »தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் மோதும் அணிகள் எவை?

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 19-ம் தேதிதொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் – ஏ பிரிவில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் மோதும் அணிகள் எவை?

error: Content is protected !!