Skip to content

February 2025

தவறவிட்ட நகையை வாட்ஸ் அப் குழு மூலம்… உரிமையாளரிடம் ஒப்படைப்பு…. கரூரில் நெகிழ்ச்சி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில். கடந்த 23 தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் ஹஸ்னா என்பவர் 1. 1/2 பவுன் நகையை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இந்த… Read More »தவறவிட்ட நகையை வாட்ஸ் அப் குழு மூலம்… உரிமையாளரிடம் ஒப்படைப்பு…. கரூரில் நெகிழ்ச்சி

கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் அறிவழகன்(36/22). வழக்கறிஞரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அன்புச்செல்வன் த/பெ அன்பழகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21.02.2022… Read More »கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

ஸ்டேஷனில் நிர்வாணமாக போலீஸ் ரகளை … பெண் காவலரை மிரட்டியதால் பரபரப்பு…

வேலூர் மாவட்டம் கேவி குப்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் அருண் கண்மணி என்பவர் இருசக்கர வாகனத்தில் போதையில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கேவி குப்பம் பேருந்து… Read More »ஸ்டேஷனில் நிர்வாணமாக போலீஸ் ரகளை … பெண் காவலரை மிரட்டியதால் பரபரப்பு…

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை….இந்திய வானிலை மையம்!

27ம் தேதி முதல் 1ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. வரும் 27ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஓரிரு… Read More »தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை….இந்திய வானிலை மையம்!

கழிவுநீர் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு… செங்கல்பட்டில் பரிதாபம்..

செங்கல்பட்டு அண்ணாநகர் 9வது தெருவை சேர்ந்தவர் துரை. இவர் அப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஜிஎஸ் டி சாலை கடந்து மயக்க நிலையில் அப்பகுதிக்கு வந்துள்ளார். எதிர்பாராத விதமாக… Read More »கழிவுநீர் கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு… செங்கல்பட்டில் பரிதாபம்..

40 கட்சி தலைவர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு கடிதம்…

  • by Authour

மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க   மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக  ஆலோசிக்க   வரும் 5ம் தேதி  தமிழ்நாட்டில் அனைத்து… Read More »40 கட்சி தலைவர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு கடிதம்…

கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் -ஜெயந்தி.இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (27), புவனேஸ்வரி (25) என இரண்டு பிள்ளைகள் உள்ளன இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சங்கர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில்… Read More »கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

உபியில் நடந்த திருமணம்: போதையில் மணமகளுக்கு பதில் நண்பனுக்கு மாலை அணிவித்த மாப்பிள்ளை

உத்தரப் பிரதேச மாநிலம் கியோல்டியா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்  fகடந்த 22ம் தேதி  ஒரு திருமணம் நடந்தது.  பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண் ஒருவர் மணமேடையில் ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தார்.… Read More »உபியில் நடந்த திருமணம்: போதையில் மணமகளுக்கு பதில் நண்பனுக்கு மாலை அணிவித்த மாப்பிள்ளை

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது…

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.… Read More »பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது…

மாரத்தான் ஓட்டம்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அரியலூர் எஸ் பி…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் பந்தயம் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி… Read More »மாரத்தான் ஓட்டம்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அரியலூர் எஸ் பி…

error: Content is protected !!