Skip to content

February 2025

மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் நபாய் மலைத்தொடர் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிலர் சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்டு வளர்த்து வருவதாக பாதுகாப்பு  படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சைகுல்-பிஎஸ் பகுதியில் சட்டவிரோதமாக… Read More »மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு

5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்…. 45 கட்சிகளுக்கு அழைப்பு… தமிழ்நாடு அரசு

மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றிய அரசு மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 1.திராவிட… Read More »5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்…. 45 கட்சிகளுக்கு அழைப்பு… தமிழ்நாடு அரசு

தவெக 2ம் ஆண்டு விழா தொடங்கியது- கெட் அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்

  • by Authour

 நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக   கட்சியின் 2ம் அண்டு தொடக்க விழா இன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் தொடங்கியது. இதற்காக … Read More »தவெக 2ம் ஆண்டு விழா தொடங்கியது- கெட் அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு,… Read More »பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா திருச்சி தளவாய் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில்15.02.25 அன்று நடந்த இளையோருக்கான… Read More »திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி… Read More »சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

சென்னை நீலாங்கரையில் த.வெ.க. தலைவர் விஜய் வீடு உள்ளது. இன்று தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடப்பதால் அதற்கு  கிளம்ப  விஜய் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில்  இன்று காலை … Read More »தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலையில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

வட மாநில பள்ளிகள்: 3வது மொழிக்கு ஆசிரியர்களே இல்லை

இந்தி பேசும் வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இப்பட்டியலில், உத்தர பிரதேசம்,  பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இடம்… Read More »வட மாநில பள்ளிகள்: 3வது மொழிக்கு ஆசிரியர்களே இல்லை

கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதல்வர் சேலம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

error: Content is protected !!