Skip to content

2024

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்  அறிக்கை வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது…   திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

ரோட்டு மாடுகளுக்கு கவுன்சிலர்கள் ஆதரவு- திருச்சி மேயர் வருத்தம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது.  மாநகராட்சி ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் அன்பழகன் பே சியதாவது: கடந்த காலங்களில் மழையின் போது, மாநகராட்சியில்… Read More »ரோட்டு மாடுகளுக்கு கவுன்சிலர்கள் ஆதரவு- திருச்சி மேயர் வருத்தம்

பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பேராவூரணி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் எவ்வித… Read More »பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

மெல்போன் டெஸ்ட்: இந்தியா தோல்வி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 வது மற்றும் பாக்சிங் டே  கிரிக்கெட் 26ம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய 474 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா முதல்… Read More »மெல்போன் டெஸ்ட்: இந்தியா தோல்வி

திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னையில் நடைபெற்ற   பாலியல் வன்கொடுமை  சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு… ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவு…

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெயில்வே ஸ்டேசன் சாலையை சேர்ந்தவர் ஹாஜாநஜ்முதீன். இவர் தனக்கு சொந்தமான வீடு பழுதடைந்ததை தொடர்ந்து அதில் புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கு பணம் தேவைப்பட்டாதால் தனக்கு சொந்தமான… Read More »பத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு… ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவு…

முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி….

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது சேமிப்பு பணம் ரூ.45 லட்சத்தை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக உதகை மாவட்ட சைபர் க்ரைம்… Read More »முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி….

கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை கரூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கரூர், தான்தோன்றிமலையில் உள்ள… Read More »கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டையில் இன்று   வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே… Read More »புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

error: Content is protected !!