Skip to content

2024

அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82… Read More »அதானி நிறுவன மின்மீட்டா் டெண்டர் ரத்து, தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி

“ஐயோ வலிக்குதே” கும்பகோணம் காங்., மேயர் டிராமா

  • by Authour

கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருபவர் சரவணன். தமிழகத்திலேயே ஒரே காங்., கட்சி மேயர். கடந்த சில மாதங்களாக இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றைய தினம் கும்பகோணம்… Read More »“ஐயோ வலிக்குதே” கும்பகோணம் காங்., மேயர் டிராமா

இன்றைய ராசிபலன்… (31.12.2024)

செவ்வாய்கிழமை… ( 31.12.2024) மேஷம்…  இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். ஆன்மீக ஈடுபாடு மன நிம்மதி மற்றும் ஆறுதலை அளிக்கும். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. அதன் மூலம் சுமாரான பலன்களே கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன்… (31.12.2024)

வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு விழாவை திருச்சியிலும், தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியிலும், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு… Read More »வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..

நடிகர் சூரிக்கு வந்த பெரிய சிக்கல்… ‘அம்மன்’ உணவகத்தை மூடக்கோரி மனு…

பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக ஜொலிக்கிறார். கடைசியாக விடுதலை திரைப்படத்தில் நடித்திருக்கும் சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு இவர் நடிப்பில் சிறந்து விளங்குவது போல்,… Read More »நடிகர் சூரிக்கு வந்த பெரிய சிக்கல்… ‘அம்மன்’ உணவகத்தை மூடக்கோரி மனு…

சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர்… Read More »சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டூவீலர்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ்… Read More »புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி… Read More »கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

  • by Authour

தை மாதம் பிறந்து விட்டால் தமிழகத்தில் ஆங்காங்கே  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.   தை மாதம் முதல் 3 நாட்கள் மதுரையில் ஜல்லிக்கட்டு விழா களைகட்டும்.  திருச்சி  மாவட்டத்திலும் தை மாதத்தில் இருந்து ஜல்லிக்கட்டு விழாக்கள்… Read More »திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

ரயிலில் தள்ளி மாணவி கொலை : சென்னை வாலிபருக்கு தூக்கு

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யபிரியாவை… Read More »ரயிலில் தள்ளி மாணவி கொலை : சென்னை வாலிபருக்கு தூக்கு

error: Content is protected !!