Skip to content

2024

திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

  • by Authour

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த (அந்நாட்டின் குடியுரிமை பெற்ற) சஞ்சய் (36) என்ற வாலிபர் திருச்சி விமான நிலையம்வந்திருந்தார். வழக்கமான பாதுகாப்பு… Read More »திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

10ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமி, 20ம் ஆண்டு நினைவு தினம்

  • by Authour

2024ம் ஆண்டு இதே டிசம்பர் 26ம் தேதி   அதிகாலை பொழுது  நன்றாகத்தான் விடிந்தது.  சுமார் 9 மணி அளவில் திடீரென  கடல் பொங்கியது என செய்தி  தமிழகத்தில்  பேரதிர்ச்சியான செய்த  மக்களை  தாக்கியது. அதுவரை… Read More »10ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமி, 20ம் ஆண்டு நினைவு தினம்

வங்க கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தது

  • by Authour

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில்  நேற்று இரவு  முதல் இன்று காலை வரை மிதமான… Read More »வங்க கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தது

மாணவிகளை குறி வைத்த சைக்கோ.. பரபரப்பு தகவல்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த… Read More »மாணவிகளை குறி வைத்த சைக்கோ.. பரபரப்பு தகவல்

இன்றைய ராசிபலன்.…. (26.12.2024)

  • by Authour

வியாழக்கிழமை. 26.12.2024) மேஷம்…. உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். இன்று, ஒரு எதிர் பாலினத்தின் உதவியுடன், நீங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் நிதி நன்மைகளைப்… Read More »இன்றைய ராசிபலன்.…. (26.12.2024)

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரியாணி வியாபாரி கைது

 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும்  மாணவரும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் (டிச.,23) இரவு காதலர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம்… Read More »அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரியாணி வியாபாரி கைது

போதை மாத்திரை சப்ளை.. திருச்சி சிட்டி க்ரைம்

நகைக்கடையில் திருட்டு திருச்சி என்எஸ் பி சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர்கள் அண்ணா நகரை சேர்ந்த சுகன்யா (வயது 22) பெட்டவாய்த்தலை சேர்ந்த கார்த்திக் (21),… Read More »போதை மாத்திரை சப்ளை.. திருச்சி சிட்டி க்ரைம்

தங்க கடத்தல், பணம் பறிப்பு .. அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா மீண்டும் பகீர்.

  • by Authour

கடந்த ஒரு மாதகாலமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டம்… Read More »தங்க கடத்தல், பணம் பறிப்பு .. அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா மீண்டும் பகீர்.

ரூ 800 கோடி.. அண்ணாமலை மீது திருச்சி சூர்யா மீண்டும் பகீர்..

  • by Authour

திருச்சி  சூர்யா சிவா தனது எக்ஸ் பக்கத்தில் திண்டுக்கல்லில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட விவகாரம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவில்… பாஜ அண்ணாமலைக்குஅண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம் !! இன்று உங்களுடைய பிரஸ்மீட்… Read More »ரூ 800 கோடி.. அண்ணாமலை மீது திருச்சி சூர்யா மீண்டும் பகீர்..

கஜகஸ்தானில் விமான விபத்து 58 பேர் பலி…

  • by Authour

அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பேரை ஏற்றிக்கொண்டு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது.… Read More »கஜகஸ்தானில் விமான விபத்து 58 பேர் பலி…

error: Content is protected !!