Skip to content

2024

ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

பாஜக தலைவர்களில் ஒருவரான  ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி  குறித்து   தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது   போலீசில் புகார்  செய்யப்பட்டது.  எம்.பி. , எம்.எல்.ஏக்கள்… Read More »ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

அண்ணாமலை லண்டனில் சர்க்கஸ் படித்து வந்திருக்கிறார், திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான   முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை ‘சர்க்கஸ்’ படிக்க லண்டன் சென்று வந்துள்ளார்.சர்க்கஸில்… Read More »அண்ணாமலை லண்டனில் சர்க்கஸ் படித்து வந்திருக்கிறார், திருநாவுக்கரசர் பேட்டி

“லப்பர் பந்து” படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால்….

  • by Authour

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் மோகன்லால் பேசியுள்ளார்.நடிகர் மோகன்லால் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் பரோஸ். இது இவர் இயக்கும் முதல்… Read More »“லப்பர் பந்து” படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால்….

மெல்போர்ன் போட்டியிலும் இந்தியா தடுமாற்றம்

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் பாக்சிங் டே கிரிக்கெட் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற  ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. நேற்று ஆட்ட நேர முடிவில்  6 விக்கெட்டுகளை இழந்து… Read More »மெல்போர்ன் போட்டியிலும் இந்தியா தடுமாற்றம்

4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட தலைமையக பிரிவின்… Read More »4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

  • by Authour

திருச்சி, மத்திய மண்டலத்தில்,இந்த ஆண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடர்புடைய வழக்குகளில் 6,042 பேர் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208 கிலோ புகையிலை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.… Read More »போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

  • by Authour

இலங்கையைச் சேர்ந்தவர் முகமது சாஹிப் (49), அவரது மனைவி பாத்திமா ஃபர்சனா (34) மற்றும் மகன் ( 14 வயது சிறுவன்) உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தப்பி, இந்தியா (தமிழகம்)… Read More »மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார்   டவுன் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையே  யார் முதலில் செல்வது என்பதில்   பிரச்னை இருந்து வந்தது.  இந்த நிலையில்,   தனியார் டவுன் பஸ் டிரைவர், அரசு  பஸ்சுக்கு… Read More »சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர்  பாலியல்  வன்கொடுமைக்கு ஆளானார்.  இது தொடர்பாக பிரியாணிக்கடைக்காரர்  கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் இந்த வழக்கை  சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என  வழக்கறிஞர்… Read More »சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

அமித்ஷாவை கண்டித்து தஞ்சையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரை… Read More »அமித்ஷாவை கண்டித்து தஞ்சையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!