Skip to content

2024

புத்தாண்டில்…..பனை விதை விதைப்பு ….. திருச்சியில் தண்ணீர் அமைப்பு கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு  திருச்சி தீரன் நகர் பகுதியில், தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு நடைபெற்றது.புத்தாண்டு தொடக்கமாகமாநில விதை, மாநிலம் காக்க விதை, என்ற நோக்குடன் பனை விதை விதைக்கப்பட்டது.மண் வளம்,… Read More »புத்தாண்டில்…..பனை விதை விதைப்பு ….. திருச்சியில் தண்ணீர் அமைப்பு கொண்டாட்டம்

சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

  • by Authour

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  உள்ள  மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன்(27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி, பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி… Read More »சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் ,இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:  பிரதமரை வரவேற்க எடப்பாடி வரவில்லை என்பதால் எங்களுக்கு கவலை இல்லை. பிரதமர் மோடியை  யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்கள் எல்லாம் பிரதமர் மோடியை வரலவேற்க… Read More »பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

ரவுண்ட்ஸ் இல்லை, கண்காணிப்பு இல்லை.. அலட்சியமாக இருக்கிறதா பொன்மலை போலீஸ்..?

  • by Authour

திருச்சி பொன்மலை மேல கல் கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் முருகேசன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டி வயது (27) இவருடைய தாய் ஏற்கனவே இறந்து… Read More »ரவுண்ட்ஸ் இல்லை, கண்காணிப்பு இல்லை.. அலட்சியமாக இருக்கிறதா பொன்மலை போலீஸ்..?

தமிழக அதிகாரியின் 4.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது..

  • by Authour

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் தலைமை பொறியாளராக எம்.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்… Read More »தமிழக அதிகாரியின் 4.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது..

முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏடிஎம் மூலம் தனது வங்கி கணக்கில் ரூ.20,000 பணம் செலுத்த வந்த ஒரு முதியவர் அருகிலிருந்த அடையாளம் தெரியாத வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார்.… Read More »முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

கறுப்பு நிற பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்ற தமிழக முதல்வர்..

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு  வாகனங்களின் நிறங்கள் மாற்றப்பட்டுள்ளன. வழக்கமாக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் வெள்ளை நிற டயோட்டா இனோவாகவே இருந்து வந்தன.  இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக முதல்வர்… Read More »கறுப்பு நிற பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்ற தமிழக முதல்வர்..

7 டிஜஜிகளுக்கு ஐஜி பதவி உயர்வு…

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் … டிஜஜிக்களான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம்… Read More »7 டிஜஜிகளுக்கு ஐஜி பதவி உயர்வு…

முதல்வர் குறித்து அவதூறு…. கரூர் பாஜக நிர்வாகி கைது

  • by Authour

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (44) இவர் பாஜக கரூர் பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர்… Read More »முதல்வர் குறித்து அவதூறு…. கரூர் பாஜக நிர்வாகி கைது

அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

ஒமியட் எனும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா மற்றும் பலர் … Read More »அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

error: Content is protected !!