Skip to content

2024

சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

  • by Authour

தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இன்று  2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.… Read More »சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே கீழவாளாடி மெயின் ரோடு பகுதியைச்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

குடும்ப பிரச்னை…..இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இ. வெள்ளனேரில் குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி அருகே இ.வெள்ளனூரைச் சேர்ந்தவர் 28 வயதான… Read More »குடும்ப பிரச்னை…..இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…

அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை… Read More »அதானி குழும வழக்கு…. செபியே விசாரிக்கும்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

  • by Authour

பீகார் மாநிலம் சிதமாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் (23) மற்றும் ரூபேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை மருதுறையான்வலசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள தொழிற்சாலையில்… Read More »வேலை தேடி திருப்பூர் வந்த சிறுமி பலாத்காரம்…. வடமாநில இளைஞர்கள் கைது

கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40).  டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்  தனது மகள் பிரியாவுடன் (15)  உறவினர்… Read More »கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், புதிய வகுப்பறைகள் காட்டுவதற்க்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப்… Read More »கரூர் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….

அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (43). விவசாயி. இவர்  மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்துவருகிறார். தற்போது அந்த… Read More »அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள்… Read More »108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

அமைச்சர் உதயநிதி…. நாளை பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

  • by Authour

சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.  இதன் நிறைவு விழாவில்  பங்கேற்று  வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. … Read More »அமைச்சர் உதயநிதி…. நாளை பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

error: Content is protected !!