Skip to content

2024

அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

  • by Authour

டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் 3வது  சம்மனையும்  முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  மீண்டும் புறக்கணித்தார்.   அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதமானது, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அதன் நோக்கம்” என்று… Read More »அமலாக்கத்துறை 3வது சம்மன்…. கெஜ்ரிவால் நிராகரித்தார்

புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 7வது தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி… Read More »புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

வரும்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கிறது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு  ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 அல்லது அதற்கு மேல்  பொங்கல்  பரிசாக வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த… Read More »பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

புதுகை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு..

  • by Authour

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 12வது ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது.கல்லூரி வளாகத்தில் நடந்தது. புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு  மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார் தலைமை… Read More »புதுகை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த  வருடம் ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  இவர் ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.  வழக்கை  இன்று விசாரித்த நீதிபதி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி முன்னாள்  திமுக எம்.எல்.ஏ.  கு.க. செல்வம் இன்று காலமானார்.   அவருக்கு வயது 70.உடல்நலக்குறைவு காரணமாக அவர்  சென்னை போரூரில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.   சிகிச்சை… Read More »திமுக மாஜி எம்.எல்.ஏ, கு.க. செல்வம் காலமானார்

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

  • by Authour

கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு ரத்தனகிரி மருதாச்சல கோவிலுக்கு கடந்த 31″ம் தேதி சென்றுள்ளார். அப்போது அக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பணியாளர்கள் சரிவர பணியாற்றாமலும் பக்தர்களுக்கு உணவளிக்காமல்… Read More »கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்காத பெண் பணியாளர்கள்..

தண்ணீர் அமைப்பின் சார்பில் பனை விதைப்பு….

புத்தாண்டு தொடக்கமாக மாநில விதை, மாநிலம் காக்க விதை, என்ற நோக்குடன் பனை விதைக்கப்பட்டது. மண் வளம், நிலத்தடி நீர் வளம், காத்திடும் பனை வேர் முதல் உச்சி வரை மண்ணுக்கும் உயிர்களுக்கும் பயன்தரக் கூடிய… Read More »தண்ணீர் அமைப்பின் சார்பில் பனை விதைப்பு….

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி…….தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் ஏலம் ….

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும்  குற்றவாளி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். வெளிநாடு தப்பிய தாவூத்இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை மத்திய… Read More »மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி…….தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் ஏலம் ….

கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மதுபான கூடங்கள் வசதியுடன் 70 சதவீதத்துக்கும் மேலான கடைகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி… Read More »கரூரில் நேரம் கடந்து இயங்கும் மதுபான கூடங்கள்….. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

error: Content is protected !!