Skip to content

2024

குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

  • by Authour

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ், முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று கரூர்… Read More »குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு….. முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பரிசுத்தொகை… Read More »பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு….. முதல்வர் ஸ்டாலின்…

தென் கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல்…. போர் மூளும் அபாயம்…

  • by Authour

தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை 9 மணிக்கு வடகொரியா பீரங்கி மூலம் குண்டுகளை வீசியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட… Read More »தென் கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல்…. போர் மூளும் அபாயம்…

”ஜொலிக்கும்” திருச்சி ஏர்போர்ட்…. எக்ஸ்குளுசிவ் படங்கள்…

  • by Authour

சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையத்தை… Read More »”ஜொலிக்கும்” திருச்சி ஏர்போர்ட்…. எக்ஸ்குளுசிவ் படங்கள்…

அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை…. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

  • by Authour

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது’’ என உச்ச… Read More »அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை…. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

தங்கம் விலை குறைவு…

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,880 ரூபாய்க்கு… Read More »தங்கம் விலை குறைவு…

தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில் நீண்ட ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரியும்  அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன. 5) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல்… Read More »17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

  • by Authour

கரூரில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

error: Content is protected !!