Skip to content

2024

கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வாணதிரையான்பட்டினம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

கேரளாவில் பாஜகவில் இணைந்த பாதிரியார்…

தெற்கு கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் நிலக்கல் பத்ராசனத்தின் செயலாளர் ஷைஜு குரியன் உட்பட சுமார் 50 கிறிஸ்தவ குடும்பங்கள் மத்திய அமைச்சர் வி முரளீதரன் முன்னிலையில் சனிக்கிழமை பாஜகவில்… Read More »கேரளாவில் பாஜகவில் இணைந்த பாதிரியார்…

பாஜ.,அண்ணாமலை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர்… Read More »பாஜ.,அண்ணாமலை மிரட்டும் தோனியில் பேசி வருகிறார்…

திருச்சியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட டூவீலர் திருடர்கள் 2 பேர் கைது…

திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட பல்வேறு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள்… Read More »திருச்சியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட டூவீலர் திருடர்கள் 2 பேர் கைது…

திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி 28, 29ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை இன்றுகலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆகியோர் தொடங்கி வைத்து. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50… Read More »கோவையில் தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை திறப்பு…

கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

கோடநாடு, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளல் இபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  கோடநாடு, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய ஆஜராக இபிஎஸ்-க்கு ஆணை.  வரும் 30,31ம் தேதிகளில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள… Read More »கோடநாடு, கொள்ளை வழக்கு…. எடப்பாடி ஆஜராக உயர்நிதிமன்றம் உத்தரவு….

திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக இன்று (5-1-2024) தொடங்கி வைத்தார். இந்த வகையில் திருச்சி… Read More »திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

  • by Authour

கடந்த மாதம் திருவண்ணாமலையில் த ன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தக்கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் உள்ளிட்ட 7 விவசாயிகள் மீது குண்டாசில் திமுக அரசு கைது செய்தது. அதன்பிறகு விவசாயிகள் மற்றும்… Read More »விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து….

கலைஞர் நூற்றாண்டு விழா…குறும்பட போட்டி அறிவிப்பு

தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா…குறும்பட போட்டி அறிவிப்பு

error: Content is protected !!