Skip to content

2024

சாலையில் குடிபோதையில் ”அட்ராசிட்டி” செய்த போதை ஆசாமி…

  • by Authour

பேருந்து நிலையம் அருகே கள்ளசந்தையில் மது அருந்திவிட்டு சாலையின் நடுவில் படுத்திருந்த மதுபிரியர்- காவல்துறையை குற்றம்சாட்டி புலம்பல் அரியலூர் பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடை அருகே… Read More »சாலையில் குடிபோதையில் ”அட்ராசிட்டி” செய்த போதை ஆசாமி…

கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா மைதானத்தில்… Read More »கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா…. மாற்றுதிறனாளிகளுக்கு உணவு வழங்கல்..

கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற… Read More »கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்….

75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ள வால்பாறை தம்பதி…

ஆனைமலை புலிகள் காப்பகம் தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்கான பழங்குடி மக்களை எல்லாம் ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி. தனது கல்லார் குடிதெப்பக்குளம் மேடு கிராமத்தை… Read More »75வது குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ள வால்பாறை தம்பதி…

ATM-மிஷினில் இருந்த ரூ.3500… போலீசிடம் ஒப்படைத்த நபர்…

  • by Authour

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லையில் நேற்று  12.45 மணிக்கு செம்பனார்கோவில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ATM மிஷினில் பணம் எடுக்க சென்ற மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன்… Read More »ATM-மிஷினில் இருந்த ரூ.3500… போலீசிடம் ஒப்படைத்த நபர்…

பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் (கேம்லிங்) விளையாடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 05.01.2024 பெரம்பலூர் மாவட்டம்… Read More »பெரம்பலூரில் சிஸ்டம் மூலம் சீட்டாட்டம் விளையாடிய 6 பேர் கைது…

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா… திருச்சி கமிஷனர் பங்கேற்பு….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல்… Read More »காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா… திருச்சி கமிஷனர் பங்கேற்பு….

கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

  • by Authour

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் காணாமல் போன 3 அரசு பள்ளி மாணவிகள் மீட்பு….

ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக … தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா..

  • by Authour

கோவையைச் சார்ந்த ஓவியர் யு. எம். டி. ராஜா, 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு பொங்கல் பண்டிகையை ஒற்றுமையில் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார். பாரம்பரியத்தை போற்றும் வகையில், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உழவர்களை… Read More »ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக … தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா..

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….

  • by Authour

மயிலாடுதுறை பேச்சாவடியில் இயங்கி வரும் மின்வாரியத்திற்கு தேவையான மின் தளவாட பொருட்களை நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய பண்டகசாலையில் பெற்று வரும்படி, மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பண்டக சாலையின் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஞானசுந்தரம்… Read More »ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….

error: Content is protected !!