Skip to content

2024

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகள் மதுரை சென்றனர். அங்கு விவாயிகளுக்கு தானியங்கள்,சிறு தானியங்கள்,காய்கறிகள், அறுவடை செய்த பின்பு பதப்படுத்துதல்,மதிப்பு கூட்டுதல் ,… Read More »விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம். திரளான பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி பக்தி பக்தி முழங்க… Read More »பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் மமக பொதுச்செயலாளரும்,வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத்  வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்களும்,பஷீர் அவர்களும் உடன் ஆய்வு… Read More »திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த தாமரைக்குளம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி. தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் முன்பாக மின்சார வயர் தாழ்வாக… Read More »புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க்தின் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் இருப்பு மற்றம் தரம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில்… Read More »புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காநிலை… Read More »பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி அருகே வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் அடங்கிய பகுதியாகும்,இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கழிவுகள் தினசரி ஏழு டன்… Read More »அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்…

100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனிப்பொழிவினால் புகையான் பூச்சி தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  பட்டுக்கோட்டை பகுதியில் கடும் பனிப்ொழிவு இருந்து வருகிறது. இதனால் அறுவடைக்கு… Read More »100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…

மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பாப்புலர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில்29.12.23 அன்று… Read More »மெடிக்கல் உரிமையாளர் கொலை… மருந்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு….

  • by Authour

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்கான அழைப்பிதழ்களை இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்… Read More »ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு….

error: Content is protected !!